உணர்வுகளை கொன்றனர்;
உரிமைகளை பறித்தனர்;
உண்மைகளை மறைத்தனர்;
தழிழர் எம்மை ஏனோ வெறுத்தனர் - இத்
தரணியில் எமக்கு இடமில்லை என்றனர்
தாய் என்று அழைத்த பூமி
தகனப் பலி எம்மை கேட்க;
தவித்து நிற்கின்றோம் தனிமரமாய்
தாயகம் எமக்கு கிடைக்கும் என்றோ......?
என் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...
செவ்வாய், ஏப்ரல் 29, 2008
திங்கள், ஏப்ரல் 21, 2008
என் காதல்............
எங்கோ தூரத்தில் கேட்கும் உன் குரலால் தொலைந்து போகும் என் நிஜங்கள்;
எப்பொழுதும் உன் வருகைக்காக தவமிருக்கும் என்
விழிகள்;
உன் மீதுள்ள அத்தனை காதலையும் பொத்தி வைத்திருக்கிறேன் பொக்கிஷமாய்;
என்றாவது ஒரு நாள் அது உன்னைச் சேரும்
என்றாவது ஒரு நாள் அது உன்னைச் சேரும்
என்ற நம்பிக்கையில்...
Posted by
யாழினி
at
திங்கள், ஏப்ரல் 21, 2008
வெள்ளி, ஏப்ரல் 18, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)