திங்கள், ஜூலை 26, 2010

சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!



காத‌லித்த‌வுட‌ன் காண்போரில் எல்லாம்


காத‌லியின் உருவ‌ம் வ‌ந்து போகும்


சினிமா பித‌ற்ற‌ல்களைப் பார்த்து சிரித்துக்


கொண்ட‌து அந்த‌க் கால‌ம்; ஆனால் உன்னைக்


காத‌லித்த‌ பின்பு எல்லோர் முக‌ங்க‌ளும் நீ போல் தோன்ற‌


சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!

நான் நீ காதல்!







உன்னை நினைத்துக் கொண்டிருப்ப‌தாலேயே

வீணாக‌ப் போகின்ற‌தென் வாழ் நாட‌க‌ள்

என‌ திட்டுப‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் புரிய‌வா போகின்ற‌து

என்னை வாழ‌ வைத்துக் கொண்டிருப்ப‌தே உன் நினைவுக‌ள் தானென்று!

இதயமே இல்லையா காதலுக்கு?





இதயமே இல்லையா காதலுக்கு?


இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே;

வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்!