வெள்ளி, ஏப்ரல் 18, 2008

பா(ர்)வை மொழி...


தெரியாத மொழிகளில் எல்லாம் கவிதை கேட்டு
புரிந்த என் மனதுக்கு;

ஒரே ஒரு கவிதை மட்டும் இன்னும் புரியவில்லையடி;
அது உன் கண்கள் பேசும் கவிதை.............