செவ்வாய், ஏப்ரல் 29, 2008

தமிழீழ தா(ய)கம்

உணர்வுகளை கொன்றனர்;
உரிமைகளை பறித்தனர்;
உண்மைகளை மறைத்தனர்;

தழிழர் எம்மை ஏனோ வெறுத்தனர் - இத்
தரணியில் எமக்கு இடமில்லை என்றனர்

தாய் என்று அழைத்த பூமி
தகனப் பலி எம்மை கேட்க;

தவித்து நிற்கின்றோம் தனிமரமாய்
தாயகம் எமக்கு கிடைக்கும் என்றோ......?